Tuesday 25 October 2011

Aval pechu...


நீ பேசு ..
அல்லது 
உன் அழகு பேசட்டும் ...


இருவரும் பேசினால் 
நான் எப்படிக் கேட்பது ?????

Saturday 1 October 2011

Prabakaran sir post in FB... very nice... just now i rememberd its existence...


kavidhai

 =========================================================================
கடவுள் கண் திறப்பின்....

கனவு அழிந்திட 
கண்ணீர் பெருகிட
காதல் மட்டும் என் மனதில் !!!
கடவுள் கண் திறப்பின்
காதல் கூடும் - அது 
கணவெனில் காலம் முடியும் .... 

கண்ணீரோடு காத்திருக்கும் காதலன் ....


 =========================================================================